10.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னோடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் திருகோணமலை நூறுல் ஹிதாயா மக்தபின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா திருகோணமலை விக்ணேஸ்வரா மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா