16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மற்றும் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் "வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி" எனும் தலைப்பில் உலமாக்களுக்கான செயலமர்வொன்று மாதம்பிடிய ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
01.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகள், அதன் பிரிவுகளின் செயற்பாடுகள் மற்றும் பத்வா வழங்குவதற்கு கையாளும் அணுகுமுறைகள் எனும் தலைப்புகளில் தெளிவூட்டல் நிகழ்ச்சி ஒன்று வெள்ளவத்தை நிமல் ரோட் ஜுமுஆ பள்ளிவாசலில் நடாத்தப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா