04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் பஸியாலை ஷபீலுர்ரஷாத் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா