11.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது கண்டி மாவட்ட உலமாக்களுக்கான கருத்தரங்கு நிகழ்வொன்றும் இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா