2019.01.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மஸ்ஜித் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாட ஆலோசனை செய்யப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா