2024.07.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழு மற்றும் ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகள் விவகாரக் குழு ஆகியவற்றிற்கிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.