ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

மார் 28, 2024

2024.03.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்ச்சி புதுக்கடை, மீரானிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த பல மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் வளவாளராக அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இனாமி) அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

- ACJU Media -

Last modified onவியாழக் கிழமை, 28 மார்ச் 2024 07:59

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.