அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்ட நிகழ்ச்சி

பிப் 26, 2019

02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் மஸ்ஜித் மட்டத்திலான செயற்குழு உறுப்பினர்களுக்காக விஷேட நிகழ்ச்சி ஒன்று மாத்தளை நகர் கினையின் ஏற்பாட்டில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.