09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நாத்தாண்டிய கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான சகவாழ்வு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
06.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட ஹிங்குலோய கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷுக்ரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
08.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் “அன்பால் இணைந்து அறிவோடு பயணிப்போம்” எனும் தலைப்பில் மாவட்ட உலமாக்களுக்கான விஷேட நிகழ்ச்சி ஒன்று கிருங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
07.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்று கிளை மற்றும் அக்கரைப்பற்று பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் நடை பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இன்ஸாப் அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுத் தவ்பீகில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
03.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லிப்பொத்தானை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷபீக் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இதன் போது தமது பகுதியில் பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கான ஆலோசனைகள் நடை பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அர்க்ம் ஜுனைத் அவர்களின் தலைமையில் கிரிங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் சூடுவந்த புளவு மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் கிளைக்குற்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஜம்இய்யாவின் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுருத்தி ஆலோசனைகள் செய்யப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா