04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்று கிளை மற்றும் அக்கரைப்பற்று பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின்  ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மஸ்ஜித்களின் பரிபாலனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா