17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இன்ஸாப் அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுத் தவ்பீகில் நடைபெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா