04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், பிரதேச செயலாளர், நாரம்மல பொலிஸ் நிலைய பொலிஸ் உயர் அதிகாரி, பிரதேசக்கிளை உலமாக்கள், ஊர் மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா