04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள், பாதர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா