03.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம் யூஸுபிய்யா ஜுமுஆ பள்ளி வாசலில் நடைப்பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தலைப்பில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா