02.03.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பிரதேசத்தில் உள்ள வர்தகர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா