17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் தமது பிரதேச பள்ளிவாசல்களின் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா