02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் சூடுவந்த புளவு மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் கிளைக்குற்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஜம்இய்யாவின் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுருத்தி ஆலோசனைகள் செய்யப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா