Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

ஜன 15, 2019

15.01.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தங்களுக்கான பொருத்தமான துறையினை தெரிவு செய்தல் சம்பந்தமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 150இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா