2019.01.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் நூலின் அறிமுக நிகழ்வொன்றை குருநாகல் மாவட்டத்தில் நடாத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா