20.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்ட கிளையின் பிரதிநிதிகளுக்கும் அக்கரைப்பற்று கிளையின் உறுப்பினர்களுக்குமிடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைமையக கிளைகள் விவகாரப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அர்ஷத் அதாவுர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா