04.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு மஸ்ஜித்களுக்கான ஆறு பேர் கொண்ட குழுவினருக்கு "வாலிபர்களுக்கு வழிகாட்டுவதன் அவசியம்" எனும் தொனிப் பொருளில் வழிகாட்டல் கருதத்தரங்கு நிகழ்வொன்று இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா