அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவுடன் இணைந்து பதுள்ளை மாவட்டத்தில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் பல இடம் பெற்றன. இந்நிகழ்வில் 400 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை அஷ்-ஷைக் அர்கம் நூர்அமீத், அஷ்-ஷைக் நுஸ்ரத், அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா