இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த புனித ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்டன.
அவற்றின் பெறுபேறுகள் பின்வருமாறு:
பிரிவு : 01 ஆய்வுக் கட்டுரை (தமிழ் மொழி)
முதலாமிடம் |
A.C. Fareeka – Polannaruwa |
இரண்டாமிடம் |
Ashkar Aroos – Beruwala |
மூன்றாமிடம் |
N.M. Rishad – Akurana |
பிரிவு - 02 கட்டுரை (தமிழ் மொழி)
முதலாமிடம் |
A.K.M. Musthaq - Eattala |
இரண்டாமிடம் |
S.A.I. Hasan – New Kattankudy |
மூன்றாமிடம் |
M.N.F.Nafeesha – Kurunegela |
பிரிவு : 01 ஆய்வுக் கட்டுரை (சிங்கள மொழி)
முதலாமிடம் |
M.R.M. Arkam – Kurunegala |
இரண்டாமிடம் |
Fathima Sara Muhammed -Makola |
மூன்றாமிடம் |
M.N.P. Faroosha – Ratnapura |
பிரிவு - 02 கட்டுரை (சிங்கள மொழி)
முதலாமிடம் |
A.R.M. Rasmy - Nikaweratiya |
இரண்டாமிடம் |
M.R.H. Fathima Hilma - Colombo 10 |
மூன்றாமிடம் |
M.R.A. Ayyash - Aranayaka |
ஆறுதல் பரிசு பெறுபவர்கள்
குறிப்பு: கொவிட்- 19 வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரனமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு வருந்துகின்றோம்.
பரிசளிப்பு நிகழ்வுகள் பற்றிய விபரம் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.
ஏற்பாட்டுக் குழு
02.04.2021 (19.08.1442)