அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் “மஸ்ஜித்களை அடிப்படையாகக் கொண்ட சேவைக் குழு” (MBST) எனும் செயற்திட்டத்தில் யாழ்பாணத்தில் இயங்கி வரும் குழுவினருடன் சேர்ந்து யாழ்பாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக அங்குள்ள நிலவரங்களை சேகரிக்கும் நிகழ்வு ஒன்று 20.01.2018 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிங்கப்பூர் நாட்டில் இயங்கி வரும் அல் பலாஹ் நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா