அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் புதிய செயற்திட்டம்
28.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் மக்களை பள்ளிவாசலிற்கு அழைக்கும் செயற் திட்டத்தின் நிகழ்வு ஒன்று பிர்தௌவ்ஸ் ஜுமுஆ பள்ளிவாசலில் நடை பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா